இரகசியம் இல்லாத உலகத்தை யாராலும் நினைத்து கூட பார்க்க முடியாது. உண்மையில் ரகசியங்கள்தான் மனித வாழ்க்கையை சுவாரசியப் படுத்துகிறது. இரகசியம் இன்றி வாழ்வது உயிரின்றி வாழ்வதற்கு சமம்.
ஆயிரமாயிரம் வருடங்கள் கடந்து நிற்கும் உலகில் மனிதன் வாழ்வது வெறும் நூறு வருடங்கள் தான். சின்னச் சின்ன விதிகளுக்கு பயம்கொண்டு வீழ்வதை விட, விதியை மீறி வாழலாம். ஆம், எப்படியும் வாழலாம் , வாருங்கள்.